தமிழ்நாடு

நள்ளிரவில் 5 கறவை மாடுகள் திருட்டு - மாட்டை கயிற்றோடு இழத்து சென்ற கொள்ளையர்கள்

ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தந்தி டிவி
ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நிலத்து மாரியம்மன் கோயில் தெருவில் வீட்டின் முன்புறத்தில் கட்டி வைத்திருந்த 5 கறவை மாடுகளை அதிகாலையில் 3 பேர் கயிற்றுடன் அவிழ்த்து இழத்து சென்றுள்ளனர். இவை அப்பகுதியில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இதையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைத்தனர். கறவை மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்