தமிழ்நாடு

நள்ளிரவில் 5 கறவை மாடுகள் திருட்டு - மாட்டை கயிற்றோடு இழத்து சென்ற கொள்ளையர்கள்

ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தந்தி டிவி
ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நிலத்து மாரியம்மன் கோயில் தெருவில் வீட்டின் முன்புறத்தில் கட்டி வைத்திருந்த 5 கறவை மாடுகளை அதிகாலையில் 3 பேர் கயிற்றுடன் அவிழ்த்து இழத்து சென்றுள்ளனர். இவை அப்பகுதியில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இதையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைத்தனர். கறவை மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்