தமிழ்நாடு

நள்ளிரவில் 5 கறவை மாடுகள் திருட்டு - மாட்டை கயிற்றோடு இழத்து சென்ற கொள்ளையர்கள்

ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தந்தி டிவி
ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நிலத்து மாரியம்மன் கோயில் தெருவில் வீட்டின் முன்புறத்தில் கட்டி வைத்திருந்த 5 கறவை மாடுகளை அதிகாலையில் 3 பேர் கயிற்றுடன் அவிழ்த்து இழத்து சென்றுள்ளனர். இவை அப்பகுதியில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இதையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைத்தனர். கறவை மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?