தமிழ்நாடு

நள்ளிரவில் 5 கறவை மாடுகள் திருட்டு - மாட்டை கயிற்றோடு இழத்து சென்ற கொள்ளையர்கள்

ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

தந்தி டிவி
ஒசூர் தேர்பேட்டை பகுதியில் 5 கறவை மாடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நிலத்து மாரியம்மன் கோயில் தெருவில் வீட்டின் முன்புறத்தில் கட்டி வைத்திருந்த 5 கறவை மாடுகளை அதிகாலையில் 3 பேர் கயிற்றுடன் அவிழ்த்து இழத்து சென்றுள்ளனர். இவை அப்பகுதியில் உள்ள சிசிடிவி-யில் பதிவாகியிருந்தது. இதையடுத்து மாட்டின் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்து சிசிடிவி காட்சிகளையும் ஒப்படைத்தனர். கறவை மாடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை