தமிழ்நாடு

லாரி-கார் நேருக்குநேர் மோதி விபத்து : வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

ஒசூர் அருகே பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் அதிவேகமாக சென்ற லாரி எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.

தந்தி டிவி

ஒசூர் அருகே பீர்ஜேப்பள்ளி கிராமத்தில் அதிவேகமாக சென்ற லாரி எதிரே வந்த கார் மீது நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரும் லாரியும் தீபிடித்து எரிந்தன. இதில் கார் ஒட்டுநர் உடல் கருகி உயிரிழந்தார். காரின் பின்பகுதியில் இருந்த பெண் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்