தமிழ்நாடு

நெடுஞ்சாலைகளில் "பைக் வீலிங்" : இளைஞர்கள் அடாவடி - விபத்தில் சிக்கும் அப்பாவி வாகன ஓட்டிகள்

ஓசூர் நெடுஞ்சாலை பகுதிகளில், இளைஞர்கள் இருசக்கரவாகனங்களில் வீலிங் என்ற பெயரில் விபரீத சாகசங்கள் செய்துவருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

தந்தி டிவி

ஓசூர் முதல் சூளகிரி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையில், தலைக்கவசம் கூட அணியாமல் பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த சாகசங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இவர்களின் சாகசங்களால் அப்பாவி வாகன ஓட்டிகளும் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை