தமிழ்நாடு

Hosur Attack | பெண்கள் மீது அடியாட்கள் தாக்குதல் - துணை ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

thanthitv

Hosur Attack | பெண்கள் மீது அடியாட்கள் தாக்குதல் - துணை ஆட்சியரிடம் பரபரப்பு புகார் ஒசூர் கசவக்கட்டா கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக, அடியாட்கள் மூலம் பெண்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில், ஓசூர் துணை ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்... மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்... புகாரில் தங்கள் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Chennai Rowdy Arrest | பிரபல ரவுடி 'திக்குவாய்' சுதாகர் துப்பாக்கி முனையில் கைது

Delhi | Supreme Court | "இனிமே நைட்லயும்" சுப்ரீம் கோர்ட்டுக்கு வந்த திடீர் மனு

Parliament | இன்னும் ஒருவாரம் தான் இருக்கு.. தீவிரம் காட்டும் மத்திய அரசு

Chengalpattu | kovai | செங்கல்பட்டில் இருந்து தப்பித்த சிறார்கள்..கோவையில் கைது செய்த போலீசார்

TVK ``ஒவ்வொரு கிராமங்களிலும்..’’ - தவெகவின் அடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற CM தீவிரம்?