தமிழ்நாடு

வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் சாமி ஏரி - குட்டிகளுடன் ஆனந்த குளியல் போடும் யானைகள்

ஒசூர் அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலுக்கு இதமாக காட்டு யானைகள்,அங்குள்ள சாமி ஏரியில், காட்டு யானைகள் ஆனந்த குளியல் போடுகின்றன

தந்தி டிவி
ஓசூரில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, யானைகள் , காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.ஓசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் உள்ள சாமி ஏரி தான் அவைகளின் தண்ணீர் தாகத்தை தீர்த்து வருகிறது.காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் இங்கு வன விலங்குகளை காண முடிகிறது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், யானைகள் உற்சாக குளியல் போடுவதை பார்த்து ரசித்தபடி செல்கின்றனர்

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"