தமிழ்நாடு

வன விலங்குகளின் தாகம் தீர்க்கும் சாமி ஏரி - குட்டிகளுடன் ஆனந்த குளியல் போடும் யானைகள்

ஒசூர் அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் சுட்டெரிக்கும் கடும் வெயிலுக்கு இதமாக காட்டு யானைகள்,அங்குள்ள சாமி ஏரியில், காட்டு யானைகள் ஆனந்த குளியல் போடுகின்றன

தந்தி டிவி
ஓசூரில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, யானைகள் , காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட விலங்குகள் தண்ணீர் தேடி அலைந்து வருகின்றன.ஓசூர் அருகே அய்யூர் வனப்பகுதியில் உள்ள சாமி ஏரி தான் அவைகளின் தண்ணீர் தாகத்தை தீர்த்து வருகிறது.காலை, மாலை, இரவு என அனைத்து நேரங்களிலும் இங்கு வன விலங்குகளை காண முடிகிறது. இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், யானைகள் உற்சாக குளியல் போடுவதை பார்த்து ரசித்தபடி செல்கின்றனர்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்