தமிழ்நாடு

GH | நர்ஸ் அசந்த நேரத்தில் பிரசவ வார்டில் மர்ம நபர் செய்த காரியம் - சிசிடிவியில் பதிவானது

நர்ஸ் அசந்த நேரத்தில் பிரசவ வார்டில் மர்ம நபர் செய்த காரியம் - சிசிடிவியில் பதிவானது

thanthitv

GH | நர்ஸ் அசந்த நேரத்தில் பிரசவ வார்டில் மர்ம நபர் செய்த காரியம் - சிசிடிவியில் பதிவானது

காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் பிரசவ வார்டில் பணியில் இருந்த, செவிலியரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் லாவகமாக திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Mettur Dam | திடீரென மேட்டூர் அணையில் நடந்த மாற்றம்

#BREAKING || Nellai | பிரபல ரவுடி கோபியை சுட்டுப்பிடித்த போலீஸ் - விடிந்ததும் பரபரப்பு

TNGovt | Ration Shop | "ஆக. 2.. தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும்.." வெளியான அதிமுக்கிய தகவல்

BREAKING || சர்ச்சை பேச்சு - உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் பரிந்துரை

BREAKING || 3 பள்ளி மாணவர்கள் திடீர் மாயம் - எங்கே சென்றார்கள்? ஷாக் தகவல்