தமிழ்நாடு

சுற்றுலா பயணிகளுக்கு ரோஜா கன்று - தோட்டக்கலைத் துறை திட்டம்

தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள் மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டம்.

தந்தி டிவி
ஆசியாவிலேயே அதிக ரோஜா பூ ரகங்கள் உள்ள பூங்காவாக ஊட்டி பூங்கா உள்ளது. இங்கு பாரம்பரிய ரோஜாக்கள், ஃப்லோரி, ஃபான்டா, மினி ஏச்சர், ஹைபிரிட் இருவண்ண ரோஜாக்கள் என 4 ஆயிரம் வகை ரோஜாக்கள் உள்ளன. தினமும் ஊட்டிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவில் உள்ள ரோஜாக்களை கண்டு ரசித்து செல்ல தவறுதில்லை. இந்நிலையில் பல சுற்றுலா பயணிகள் தங்கள் வீடுகளில் வளர்க்க ரோஜா கன்றுகளை கேட்பதால், தோட்டக்கலைத் துறை சார்பில் பசுமை குடில் அமைத்து மொட்டு ரக ரோஜாக்கள், மற்றும் 25,000 ரோஜா கன்றுகள் பதியம் போட்டு சுற்றுலா பயணிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்