தமிழ்நாடு

Cuddalore | வாக்குப்பதிவு முடிந்தபின் பயங்கரம் - வெளியே வந்த பூத் ஏஜெண்டை சரமாரியாக வெட்டிய கும்பல்

வாக்குப்பதிவு முடிந்தபின் பயங்கரம் - வெளியே வந்த பூத் ஏஜெண்டை சரமாரியாக வெட்டிய கும்பல்

thanthitv

#tnelection2026 #tamilnaduelection2026 #tnassemblyelection2026 #tamilnaduelection #tnelection #tnassemblyelection #assemblyelection #electioncommission #election2026 #electionswiththanthitv #thanthitv #therthalthiruvizha கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் முன்விரோதம் காரணமாகப் பூத் ஏஜென்ட் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வசனங்குப்பம் பகுதியில் சுயேச்சை வேட்பாளரின் முகவராகப் பணியாற்றிய வழக்கறிஞர் செந்தில்குமார், தமிழக வாழ்வுரிமை கட்சி முகவர் சுதாகர் என்பவர் வாக்காளர்களை அழைத்து வந்ததைத் தட்டிக்கேட்டுள்ளார்.

Selvaperunthagai | வருமான வரித்துறை ரெய்டு விவகாரம்.. வீடியோவை காட்டிய செல்வப்பெருந்தகை

PM Modi | பிரதமர் கையில் கேமரா.. கொல்கத்தாவில் படகு சவாரி

CM Stalin | திடீரென அழைத்த முதல்வர்.. வந்து குவிந்த வேட்பாளர்கள்

Summer Leave | கோடை விடுமுறை.. வெளியான சர்ப்ரைஸ் அறிவிப்பு

Today Gold Rate | இன்று குறிப்பிட்ட அளவு சரிந்த தங்கம் விலை