தாராபுரம் அருகே காற்றாலையில் உள்ள காற்றாடி உடைந்து விபத்து
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே காற்றாலையில் இருந்த காற்றாடி அடியோடு விழுந்துள்ளது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. .