தமிழ்நாடு

சிசிடிவி உதவியுடன் திருடனை மடக்கிப் பிடித்த வீட்டு உரிமையாளர்

தந்தி டிவி

கோவையில் வீட்டின் சுற்றுச்சுவரில் குதித்து திருட முயன்ற வடமாநில இளைஞரை, சிசிடிவி உதவியுடன் வீட்டு உரிமையாளர் துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

சூலூர் கண்ணம்பாளையம், லட்சுமி நகரைச் சேர்ந்த மோகன் என்பவர், தனது புதிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நள்ளிரவில் வீட்டின் சுற்றுச்சுவரில் ஒருவர் குதிக்கும் சத்தம் கேட்டதும் சிசிடிவி காட்சிகளை மோகன் பார்த்துள்ளார். பின்னர் மோகன் வெளியே வந்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதைத்தொடர்ந்து அந்த நபரை மோகன் துரத்திப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்