தமிழ்நாடு

சிசிடிவி உதவியுடன் திருடனை மடக்கிப் பிடித்த வீட்டு உரிமையாளர்

தந்தி டிவி

கோவையில் வீட்டின் சுற்றுச்சுவரில் குதித்து திருட முயன்ற வடமாநில இளைஞரை, சிசிடிவி உதவியுடன் வீட்டு உரிமையாளர் துரத்திப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

சூலூர் கண்ணம்பாளையம், லட்சுமி நகரைச் சேர்ந்த மோகன் என்பவர், தனது புதிய வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நள்ளிரவில் வீட்டின் சுற்றுச்சுவரில் ஒருவர் குதிக்கும் சத்தம் கேட்டதும் சிசிடிவி காட்சிகளை மோகன் பார்த்துள்ளார். பின்னர் மோகன் வெளியே வந்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்றார். இதைத்தொடர்ந்து அந்த நபரை மோகன் துரத்திப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்