தமிழ்நாடு

"விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" - நாமக்கல் மாவட்ட ஆட்சியர்

விடுமுறை நாட்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தந்தி டிவி

விடுமுறை நாட்களில் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தனியார் பள்ளிகள் செயல்படுகிறது என புகார் எழுந்துள்ளது. தேர்தல் நாளான நேற்று உள்பட அனைத்து விடுமுறை நாட்களிலும் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுகிறது என கூறிய நிலையில், படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மட்டும் பாடம் நடத்துவதாக தனியார் பள்ளிகள் கூறியதாக தெரிவித்தார். மேலும், கல்வித்துறையின் சுற்றறிக்கையை மீறி விடுமுறை நாட்களில் பள்ளிகள் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை