தமிழ்நாடு

எச்ஐவி ரத்தம் : குழந்தை பிறந்த 45 நாட்களில் எடை அதிகரிப்பு - வனிதா, மதுரை ராஜாஜி மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்து தற்போது 45 நாட்கள் நிறைவடைந்துள்ளது. குழந்தைக்கு, எச்ஐவி தொற்று உள்ளதா ? என மருத்துவர்கள் இன்று பரிசோதனை நடத்துகின்றனர். பிறக்கும் போது ஒன்று புள்ளி ஏழு கிலோவாக இருந்த குழந்தையின் எடை, தற்போது அதிகரித்துள்ளதாக, மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்