தமிழ்நாடு

எச்ஐவி ரத்தம் : குழந்தை பிறந்த 45 நாட்களில் எடை அதிகரிப்பு - வனிதா, மதுரை ராஜாஜி மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணின் குழந்தைக்கு மதுரை அரசு மருத்துவமனையில், ரத்த மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. சாத்தூர் பெண்ணுக்கு குழந்தை பிறந்து தற்போது 45 நாட்கள் நிறைவடைந்துள்ளது. குழந்தைக்கு, எச்ஐவி தொற்று உள்ளதா ? என மருத்துவர்கள் இன்று பரிசோதனை நடத்துகின்றனர். பிறக்கும் போது ஒன்று புள்ளி ஏழு கிலோவாக இருந்த குழந்தையின் எடை, தற்போது அதிகரித்துள்ளதாக, மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வனிதா தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்