தமிழ்நாடு

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கப்படும் - அமைச்சர் உதயகுமார்

திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு ஹைடெக் பயிற்சி நிறுவனம் அமைக்கபட உள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தெரிவித்தார். திருமங்கலத்தில் அரசு போட்டித் தேர்வுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசிய அவர், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை தென் தமிழகத்துக்கு அழைத்து வர முயற்சி எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை