தமிழ்நாடு

லாரி மோதி ஸ்பாட்டிலேயே பிரிந்த உயிர் - வெளிநாட்டில் இருந்து திரும்பிய அடுத்த நாளே கோரம்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெளிநாட்டில் பணிபுரிந்து வருபவர் சொந்த ஊர் திரும்பிய அடுத்த நாளே சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

ஆண்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த கௌதம், வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், திங்கள் அன்று சொந்த ஊர் திரும்பி உள்ளார். இந்த நிலையில், இரண்டாம்புலிகாட்டில் டீக்கடை நடத்தி வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் அவர்சென்று கொண்டிருந்தபோது, பத்துக் காடு முக்கம் பகுதியில் எதிரே வந்த கனரக வாகனம் அவர் மீது மோதியதில் கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை