தமிழ்நாடு

லாரி மோதி ஸ்பாட்டிலேயே பிரிந்த உயிர் - வெளிநாட்டில் இருந்து திரும்பிய அடுத்த நாளே கோரம்

தந்தி டிவி

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வெளிநாட்டில் பணிபுரிந்து வருபவர் சொந்த ஊர் திரும்பிய அடுத்த நாளே சாலை விபத்தில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

ஆண்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த கௌதம், வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், திங்கள் அன்று சொந்த ஊர் திரும்பி உள்ளார். இந்த நிலையில், இரண்டாம்புலிகாட்டில் டீக்கடை நடத்தி வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் அவர்சென்று கொண்டிருந்தபோது, பத்துக் காடு முக்கம் பகுதியில் எதிரே வந்த கனரக வாகனம் அவர் மீது மோதியதில் கௌதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்