தமிழ்நாடு

பராமரிப்பாளரை கடித்த நீர்யானை - வண்டலூர் பூங்காவில் பரபரப்பு

தந்தி டிவி

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நீர்யானை கடித்ததில் பராமரிப்பாளர் படுகாயம் அடைந்தார். நீர்யானை பராமரிப்பாளரான 54 வயதான குமார் என்பவர், வழக்கம் போல் நீர்யானை கூண்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கடித்ததில் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக குமாரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

BREAKING || "அன்றைய நாள் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு" - அதிரடி உத்தரவு

BREAKING || "48 மணி நேரத்தில்..." - தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ED | Anil Ambani | அம்பானிக்கு பேரிடி.. ரூ.3000 கோடி.. மொத்தமாக நொறுக்கிய ED

Vijay | TVK | இன்று செந்தூர்.. நாளை.. விஜய் செல்லும் `பவர்புல்’ கோயில்

CM MK Stalin Latest News | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்