தமிழ்நாடு

இந்து முன்னணி மாவட்ட தலைவர் கொலை வழக்கு - குற்றவாளிகள் 3 பேர் புகைப்படம் வெளியீடு

இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி

இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக போலீசார் அறிவித்துள்ளனர். சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகிய மூன்று பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ