தமிழ்நாடு

இந்து முன்னணி மாவட்ட தலைவர் கொலை வழக்கு - குற்றவாளிகள் 3 பேர் புகைப்படம் வெளியீடு

இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி

இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக போலீசார் அறிவித்துள்ளனர். சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகிய மூன்று பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்