தமிழ்நாடு

இந்து முன்னணி மாவட்ட தலைவர் கொலை வழக்கு - குற்றவாளிகள் 3 பேர் புகைப்படம் வெளியீடு

இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

தந்தி டிவி

இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதாக போலீசார் அறிவித்துள்ளனர். சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகிய மூன்று பேரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர். இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் எனவும் போலீசார் உறுதி அளித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை