தமிழ்நாடு

பாமக நகர செயலாளர் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் - இந்து முன்னணியை சேர்ந்த 50 பேர் கைது

திருபுவனத்தில் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து நாகையில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருபுவனத்தில் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும் நாகையில் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி இந்து முன்னணியினர் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே நாகை அவுரித்திடலில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவை சேர்ந்த 30 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை