தமிழ்நாடு

இந்து - இஸ்லாமியர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் விழா

மதுரை மேலூர் அருகே இந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மேலூர் அருகே இந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது. மழைவேண்டி நடத்தப்பட்ட இந்த விழாவிற்காக, இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் சார்பில் 30 ஆடுகள் காணிக்கையாக வழங்கப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்தவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சாதி மத பேதமின்றி கிடா விருந்து பரிமாறப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்