தமிழ்நாடு

இந்து - இஸ்லாமியர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் விழா

மதுரை மேலூர் அருகே இந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது.

தந்தி டிவி

மதுரை மேலூர் அருகே இந்து இஸ்லாமிய மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக கந்தூரி விழா நடைபெற்றது. மழைவேண்டி நடத்தப்பட்ட இந்த விழாவிற்காக, இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்கள் சார்பில் 30 ஆடுகள் காணிக்கையாக வழங்கப்பட்டன. 30 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட இந்தவிழாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு சாதி மத பேதமின்றி கிடா விருந்து பரிமாறப்பட்டது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை