தமிழ்நாடு

தமிழக அரசு பேருந்தில் இந்தி மொழி விவகாரம் : "கவனக்குறைவால் நடந்த தவறு" - தமிழக போக்குவரத்து துறை தகவல்

பேருந்தில் இந்தி மொழியில் எழுதப்பட்ட அறிவிப்புகளை அகற்றி அதற்கு பதிலாக தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
பேருந்தில் இந்தி மொழியில் எழுதப்பட்ட அறிவிப்புகளை அகற்றி அதற்கு பதிலாக தமிழில் எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துதுறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்ததில், சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகளில் மட்டும் கவனக்குறைவால் இந்த தவறு நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?