தமிழ்நாடு

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த வேட்டை.. சிக்கிய பண்டல்

தந்தி டிவி

நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த வேட்டை.. சிக்கிய பண்டல்

கும்பகோணம் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் நள்ளிரவு வரை நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனையில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கும்பகோணம் கோட்ட அலுவலகத்தில், கண்காணிப்பு பொறியாளரின் வாகனம் மற்றும் அங்கு வந்த சிலரிடம் நடத்திய சோதனையில், இந்த பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்