தமிழ்நாடு

Students Issue | சாதி சான்றிதழ் காரணமாக நிராசை ஆகும் உயர்கல்வி | வேதனையுடன் மாணவிகள் வைத்த கோரிக்கை

தந்தி டிவி

சாதி சான்றிதழ் காரணமாக நிராசை ஆகும் உயர்கல்வி

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் உயர்கல்விக்கு சாதி சான்றிதழ் வேண்டும் என ஆட்சியரை அணுகி மனு அளித்துள்ளனர். உயர் கல்வி பயிலவும், அரசு சலுகைகள் பெறவும் சாதி சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை இருப்பதால், தங்களால் உயர்கல்வி படிக்க செல்ல முடியவில்லை என மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் சாதிச் சான்றிதழ் வழங்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்