தமிழ்நாடு

Students Issue | சாதி சான்றிதழ் காரணமாக நிராசை ஆகும் உயர்கல்வி | வேதனையுடன் மாணவிகள் வைத்த கோரிக்கை

தந்தி டிவி

சாதி சான்றிதழ் காரணமாக நிராசை ஆகும் உயர்கல்வி

ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டு நாயக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இதுவரை சாதிச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிகள் உயர்கல்விக்கு சாதி சான்றிதழ் வேண்டும் என ஆட்சியரை அணுகி மனு அளித்துள்ளனர். உயர் கல்வி பயிலவும், அரசு சலுகைகள் பெறவும் சாதி சான்றிதழ் கட்டாயம் என்ற நிலை இருப்பதால், தங்களால் உயர்கல்வி படிக்க செல்ல முடியவில்லை என மாணவிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், விரைவில் சாதிச் சான்றிதழ் வழங்க அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர். 

Neet Protest | Parliament | கேப் விடாமல் அதிரும் நாடாளுமன்றம் - வேறு வழியே இல்லாத நிலையில் முடிவு

AMMK | MLA காமராஜை தகுதி நீக்கம் செய்ய மனு.. சபாநாயகரை சந்திக்க வந்த அமமுக பொருளாளர்

CM Vijay | Kaveri River | அன்று MGR இன்று CM விஜய்.. காவிரிக்காக.. தானே களமிறங்கும் முதல்வர்

CM Vijay | எம்.ஜி.ஆர் ஃபார்முலாவை கையில் எடுக்கும் CM விஜய் - மேகதாது விவகாரத்தில் `ராஜதந்திரம்’

Neet Protest | நீட்டுக்கு எதிராக சென்னையில் உச்சம் தொடும் போராட்டம் - கல்லூரிக்கும் பரவியது