தமிழ்நாடு

ஊருக்குள் சுற்றி திரியும் சின்னதம்பி யானை - பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு அனுமதி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கரும்பு காட்டில் சுற்றி திரியும் சின்னதம்பி யானையை பாதுகாப்பாக பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சின்னதம்பி யானை 5 வயதிலேயே தாயை பிரிந்து காட்டு எல்லை பகுதியில் பெரியதம்பி மற்றும் விநாயகன் யானைகளுடன் வலம் வந்துள்ளது. வனத்துறையால் ஏற்கனவே பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்ட சின்னதம்பி மீண்டும் தன் இருப்பிடத்தை நோக்கி பயணம் மேற்கொண்டது. பிடிபட்டு அடிமைபடுமா அல்லது சுதந்திரம் கிடைத்து சுற்றி வருமா என்ற கேள்வி எழுந்த நிலையில் சின்னதம்பி யானையை பிடிக்க உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி