தமிழ்நாடு

ரத்தான குண்டாஸ்... சேட்டையை காட்டிய ரவுடி `சீர்காழி' சத்யா... கோர்ட் அதிரடி உத்தரவு!

தந்தி டிவி

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்தியாவை விடுவித்த சென்னை உயர் நீதிமன்றம், தினமும் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிருந்தது. நிபந்தனைகளை நிறைவேற்ற கால அவகாசம் கோரிய மனு மீதான விசாரணையின் போது, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு மாதத்துக்கு மேலாகியும், நீதிமன்றம் விதித்த ஒரு நிபந்தனையை கூட அவர் நிறைவேற்றவில்லை என அரசு வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து, சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதிகள், உடனடியாக, அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை