தமிழ்நாடு

ரத்தான குண்டாஸ்... சேட்டையை காட்டிய ரவுடி `சீர்காழி' சத்யா... கோர்ட் அதிரடி உத்தரவு!

தந்தி டிவி

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி சீர்காழி சத்தியாவை விடுவித்த சென்னை உயர் நீதிமன்றம், தினமும் திருக்கழுக்குன்றம் நீதிமன்றத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிருந்தது. நிபந்தனைகளை நிறைவேற்ற கால அவகாசம் கோரிய மனு மீதான விசாரணையின் போது, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு மாதத்துக்கு மேலாகியும், நீதிமன்றம் விதித்த ஒரு நிபந்தனையை கூட அவர் நிறைவேற்றவில்லை என அரசு வழக்கறிஞர் கூறினார். இதனையடுத்து, சீர்காழி சத்யாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெற்ற நீதிபதிகள், உடனடியாக, அவரை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்