தமிழ்நாடு

பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, திட்டத்தை செயல்படுத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழகம் முழுவதுமுள்ள 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 ஆயிரத்து 363 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்த வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்