தமிழ்நாடு

பொங்கல் பரிசு திட்டத்திற்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
உள்ளாட்சி தேர்தலை காரணம் காட்டி, திட்டத்தை செயல்படுத்த தடை கோரி தொடரப்பட்ட வழக்குகள், நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், தமிழகம் முழுவதுமுள்ள 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும், 2 ஆயிரத்து 363 கோடி மதிப்பிலான பொங்கல் பரிசு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேற்கொண்டு இந்த வழக்கை நடத்துவதற்கான முகாந்திரம் ஏதுமில்லை என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை