High Court | TN Govt | DGP | தமிழக அரசுக்கும், DGP-க்கும் ஹைகோர்ட் முக்கிய உத்தரவு
போலி விபத்து மற்றும் மருத்துவ அறிக்கைகள் மூலம் நடக்கும் இன்சூரன்ஸ் மோசடிகளைத் தடுக்க, தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.