தமிழ்நாடு

அகதிகள் முகாமில் அடைக்கப்பட்ட இளைஞர் : விடுவிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

முறையான ஆவணங்கள் இருந்து தன்னை கைது செய்து அகதிகள் முகாமில் வைத்திருப்பதாக கூறி, கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த முபின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி

முறையான ஆவணங்கள் இருந்து தன்னை கைது செய்து அகதிகள் முகாமில் வைத்திருப்பதாக கூறி, கொல்கத்தா மாநிலத்தை சேர்ந்த முபின் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவனங்கள் எதுவும் இல்லாமல், திருப்பூரில் வேலை செய்து வந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தபோது, தன்னையும் கைது செய்ததாக மனுவில் அவர் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக வழக்கை ஒத்திவைக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை மார்ச் 15ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்