தமிழ்நாடு

கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த சில மாதங்களாக சிலை திருட்டு,கோவில் சொத்து அபகரிப்பு போன்ற வழக்குகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்த நிலையில் கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது .

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி