தமிழ்நாடு

கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த சில மாதங்களாக சிலை திருட்டு,கோவில் சொத்து அபகரிப்பு போன்ற வழக்குகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்த நிலையில் கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது .

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்