தமிழ்நாடு

கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்றம்

கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
கடந்த சில மாதங்களாக சிலை திருட்டு,கோவில் சொத்து அபகரிப்பு போன்ற வழக்குகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்த நிலையில் கோவில் சொத்து ஆக்கிரமிப்பாளர்களை கண்டறிந்து 3 மாதத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முறைகேடுகளுக்கு துணைபோகும் அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது .

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்