தமிழ்நாடு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசிலீத்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

* இதையடுத்து கேன் குடிநீர் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

* இந்நிலையில் வழக்கின் விசாரணை, இன்று வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வுக்கு வந்தது.

* வாதங்களை கேட்ட நீதிபதிகள், மூடப்பட்ட குடிநீர் நிறுவனங்கள், உரிமம் புதுப்பிக்க கேட்டு கொடுக்கும் விண்ணப்பங்களை, 15 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

* விண்ணப்பத்தோடு, 50 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* மேலும், சட்ட விரோத நிறுவனங்களை கண்காணிக்க, அனைத்து மாவட்டங்களிலும் 2 மூத்த வழக்கறிஞர்கள் கொண்ட கண்காணிப்பு குழுவை அமைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

* குடிநீர் ஆலைகள் மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் பிற தொழிற்சாலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

* அனைத்து மாவட்டங்களிலும், நிலத்தடி நீரின் அளவை மீண்டும் அளவிட்டு அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

* இந்நிலையில் தீர்ப்பின் எதிரொலியாக, கேன் குடிநீர் உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்