தமிழ்நாடு

"செப்.21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம்" - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தட்டச்சு பள்ளிகள் திறக்க அனுமதி கோரிய வழக்கு விசாரணையின் போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த விளக்கத்தை அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை