தமிழ்நாடு

"செப்.21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம்" - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தட்டச்சு பள்ளிகள் திறக்க அனுமதி கோரிய வழக்கு விசாரணையின் போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த விளக்கத்தை அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ