தமிழ்நாடு

"செப்.21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம்" - வழக்கை முடித்து வைத்தது உயர்நீதிமன்ற கிளை

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகம் முழுவதும் வரும் 21 முதல் தட்டச்சு பள்ளிகள் திறக்கலாம் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தட்டச்சு பள்ளிகள் திறக்க அனுமதி கோரிய வழக்கு விசாரணையின் போது, ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் இந்த விளக்கத்தை அளித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு