தமிழ்நாடு

கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டதால் வழக்கு - 10 முதல் 12 வரை தனியார் பள்ளியில் படித்ததாக அரசு பதில்

அரசு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பில் இடம்பிடித்த பரமக்குடியைச் சேர்ந்த மாணவிக்கு கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அரசு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பில் இடம்பிடித்த பரமக்குடியைச் சேர்ந்த மாணவிக்கு, கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தீக்‌ஷா, நீட் தேர்வில் 700க்கு 610 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருக்கு கலாந்தாய்வு மறுக்கப்பட்டது குறித்து உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மாணவி 10 முதல் 12ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி