தமிழ்நாடு

கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டதால் வழக்கு - 10 முதல் 12 வரை தனியார் பள்ளியில் படித்ததாக அரசு பதில்

அரசு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பில் இடம்பிடித்த பரமக்குடியைச் சேர்ந்த மாணவிக்கு கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அரசு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பில் இடம்பிடித்த பரமக்குடியைச் சேர்ந்த மாணவிக்கு, கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தீக்‌ஷா, நீட் தேர்வில் 700க்கு 610 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருக்கு கலாந்தாய்வு மறுக்கப்பட்டது குறித்து உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மாணவி 10 முதல் 12ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை