தமிழ்நாடு

கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டதால் வழக்கு - 10 முதல் 12 வரை தனியார் பள்ளியில் படித்ததாக அரசு பதில்

அரசு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பில் இடம்பிடித்த பரமக்குடியைச் சேர்ந்த மாணவிக்கு கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அரசு இடஒதுக்கீட்டின்கீழ் மருத்துவப் படிப்பில் இடம்பிடித்த பரமக்குடியைச் சேர்ந்த மாணவிக்கு, கலந்தாய்வில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த தீக்‌ஷா, நீட் தேர்வில் 700க்கு 610 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருந்தார். இவருக்கு கலாந்தாய்வு மறுக்கப்பட்டது குறித்து உயர்நீதிமன்றக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் மாணவி 10 முதல் 12ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளியில் படித்ததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ