தமிழ்நாடு

பல முக்கிய பொறுப்பு வகித்த ஐகோர்ட் நீதிபதி `தீடீர் மரணம்’

தந்தி டிவி

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார். 1969ம் ஆண்டு பிறந்த அவர் வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்டவர்..1997ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கிய நீதிபதி சத்தியநாராயண பிரசாத், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய உணவு கழகத்தின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 42 வது நீதிபதியாக இருந்த இவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இதனிடையே நீதிபதியின் மறைவையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் 7ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறாது என்றும், 8ம் தேதி பட்டியலிடப்படும் வழக்குகள் 9ம்தேதி விசாரிக்கப்படும் எனவும் உயர் நீதிமன்ற பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை