தமிழ்நாடு

பல முக்கிய பொறுப்பு வகித்த ஐகோர்ட் நீதிபதி `தீடீர் மரணம்’

தந்தி டிவி

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் காலமானார். 1969ம் ஆண்டு பிறந்த அவர் வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்டவர்..1997ம் ஆண்டு வழக்கறிஞராக பணியை துவங்கிய நீதிபதி சத்தியநாராயண பிரசாத், சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், இந்திய உணவு கழகத்தின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் 42 வது நீதிபதியாக இருந்த இவர் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார். இதனிடையே நீதிபதியின் மறைவையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் 7ம் தேதி வழக்கு விசாரணை நடைபெறாது என்றும், 8ம் தேதி பட்டியலிடப்படும் வழக்குகள் 9ம்தேதி விசாரிக்கப்படும் எனவும் உயர் நீதிமன்ற பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்