தமிழ்நாடு

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஓவிய ஆசிரியர் பணி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் பணி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட 80 பேர் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், விண்ணப்பங்களில், தமிழ் வழியில் படித்ததாக குறிப்பிட்டிருந்தவர்களை மட்டும், தேர்வு செய்து, உரிய நடைமுறைகளை பின்பற்றி நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்