தமிழ்நாடு

``இந்தா புடி..’’ ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய குரங்கு.. குரங்கு கிட்ட இவ்ளோ காசா..

தந்தி டிவி

``இந்தா புடி..’’ ரூ.500 நோட்டுகளை அள்ளி வீசிய குரங்கு.. குரங்கு கிட்ட இவ்ளோ காசா..

மரத்தில் இருந்து குரங்கு ஒன்று கொட்டிய பணத்தை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர்.

பீகார் மாநிலம் அராயா பகுதியில் விவசாயி ஒருவர் வைத்திருந்த பணப்பையை குரங்கு ஒன்று திருடி சென்றது. பின்னர் மரத்தின் மீது ஏறி, தான் வைத்திருந்த பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் அடங்கிய பணக்கட்டுகளை கீழே கொட்டியது. இதனைக் கண்டதும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள், குரங்கு கொட்டிய பணத்தை போட்டி போட்டு கொண்டு எடுத்துச் சென்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு