தமிழ்நாடு

மூலிகை பெட்ரோல் பார்மூலாவை சமர்ப்பிக்கவில்லை எனில்...டிசம்பர் 10, இரவு என் உயிர் பிரிந்துவிடலாம் - ராமர் பிள்ளை

தனது மரண வாக்குமூலம் என ராமர் பிள்ளை வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

பிரதமர் மோடிக்கும், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும் ராமர் பிள்ளையின் கருணை மனு' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், தன் உயிரை பணயம் வைத்தாவது, மூலிகை பெட்ரோல் பார்முலாவை மக்கள் கையில் சேர்ப்பேன் என அவர் கூறியுள்ளார். வரும் 10ம் தேதிக்குள் மக்கள் கையில் சேர்க்க முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்