தமிழ்நாடு

ஹெல்மெட் அணியாதவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய முடிவு...போக்குவரத்து போலீசார் அதிரடி

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். போக்குவரத்து காவல்துறையின் சார்பில் புதிய இ செலான் மெஷின் வழங்கப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை அதிரடியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமலபடுத்தவில்லை என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த நிலையில் சென்னையில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போக்குவரத்து போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஹெல்மெட் அணியாதவர்களின் ஒட்டுனர் உரிமத்தை ரத்து செய்யும் நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாகவும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதம் விதிப்பதோடு, அதி நவீன இ-சலான் மிஷின்கள் மூலம் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு