தமிழ்நாடு

விட்டு விட்டு பெய்த சாரல் மழை.. முழுதாய் நனைந்த சென்னை | Chennai | Rain | Weather

தந்தி டிவி

சென்னை புறநகர் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், வண்டலூர், முடிச்சூர், படப்பை ஆகிய பகுதியில், சாரல் மழை பெய்தது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்