தமிழ்நாடு

விட்டு விட்டு பெய்த சாரல் மழை.. முழுதாய் நனைந்த சென்னை | Chennai | Rain | Weather

தந்தி டிவி

சென்னை புறநகர் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், வண்டலூர், முடிச்சூர், படப்பை ஆகிய பகுதியில், சாரல் மழை பெய்தது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்