தமிழ்நாடு

விட்டு விட்டு பெய்த சாரல் மழை.. முழுதாய் நனைந்த சென்னை | Chennai | Rain | Weather

தந்தி டிவி

சென்னை புறநகர் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. ஆலந்தூர், விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், வண்டலூர், முடிச்சூர், படப்பை ஆகிய பகுதியில், சாரல் மழை பெய்தது. தாழ்வான இடங்கள் மற்றும் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்தது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்