Chennai | Heavy Rain | கொட்டிய கனமழை; சுழன்றடித்த சூறாவளி மின்வயர்கள் மீது விழுந்த பேனர்களால் பரபரப்பு
சென்னை பூந்தமல்லியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் பேனர்கள் கிழிந்து மின்சார வயர்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த காட்சிகளை காண்போம்