தமிழ்நாடு

#BREAKING || தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு

தந்தி டிவி

நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத கடும் வெள்ளப்பெருக்கு.

தாமிரபரணி ஆற்றின் இரு கறைகளையும் தாண்டி வெள்ளப்பெருக்கு செல்வதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தங்க வைப்பு.

நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்த அதிகரிப்பு.

பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு மூன்று மணி நிலவரப்படி 35000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

பாபநாசம் சேர்வாளர் அணையில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 36 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி