கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு அடுத்த 3 நாள்கள்-கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள், காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழை. ஏப்ரல் 30, மே 1-தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை.