தமிழ்நாடு

#BREAKING || தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. மீட்பு பணியில் இறங்கும் வீரர்கள்

தந்தி டிவி

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழை. மீட்பு பணியில் மேலும் 75 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இணைகின்றனர். மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே 125 வீரர்கள் கொண்ட 5 குழுக்கள் மழை பாதிப்புள்ள மாவட்டங்களுக்கு விரைந்தனர். மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் மேலும் 75 வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 8 குழுக்களில் 200 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்