தமிழ்நாடு

#BREAKING || தென் மாவட்டங்களில் வெளுத்து வாங்கும் கனமழை.. மீட்பு பணியில் இறங்கும் வீரர்கள்

தந்தி டிவி

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழை. மீட்பு பணியில் மேலும் 75 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் இணைகின்றனர். மீட்புப் பணிகளுக்காக அரக்கோணத்தில் இருந்து ஏற்கனவே 125 வீரர்கள் கொண்ட 5 குழுக்கள் மழை பாதிப்புள்ள மாவட்டங்களுக்கு விரைந்தனர். மாநில அரசு கேட்டுக்கொண்டதன் பேரில் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் மேலும் 75 வீரர்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 25 வீரர்கள் வீதம் 8 குழுக்களில் 200 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு