சித்திரை திருவிழாவில் சூறைக்காற்று - நிலாச்சோறு நிகழ்ச்சி பாதிப்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான நிலாச்சோறு வைபவம் கடுமையாக பாதிக்கப்பட்டது