தமிழ்நாடு

கனமழை எச்சரிக்கை : தயார் நிலையில் ஆட்சியர்கள் - வருவாய்துறை ஆணையர் சத்யகோபால்

தமிழகத்தில் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக வருவாய் நிர்வாகத்துறை ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

* சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆயிரத்து 275 போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

* கடலோர மாவட்டங்களில் 60 முதல் 80 பேருக்கும், மற்ற மாவட்டங்களில் 40 முதல் 50 போலீசாருக்கும் இந்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

* வட்டாட்சியர் அல்லது உதவி ஆட்சியர் தலைமையில் 692 பல துறை அதிகாரிகள், பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக கண்டறியப்பட்ட இடங்களில் நாளை மறுநாள் பணியை தொடங்குவார்கள் எனவும் சத்யகோபால் தெரிவித்தார்.

* தென்மேற்கு பருவமழை பாதிப்பு அதிகம் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவார மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் சத்ய கோபால் தெரிவித்தார்.

* எவ்வித சூழ்நிலையையும் எதிர்கொள்ள, தயார் நிலையில் இருக்குமாறு ஆட்சியர்களுக்கு ​அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை