தமிழ்நாடு

கொட்டி தீர்த்த கனமழை - மக்கள் மகிழ்ச்சி...

திருத்தணியில் சுமார் 2 மணி நேரமாக கனமழை பெய்தது.

தந்தி டிவி

ராணிப்பேட்டை - 3 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை...

வேலூர் மாவட்டம் ஆற்காடு, இராணிப்பேட்டை, வாலாஜா ஆகிய பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், 3 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்தது. திடீரென பெய்த இந்த மழையால் குளிர்ந்த இதமான சூழல் நிலவியதோடு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், பெய்த கனமழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஒசூர் பகுதிகளில் சாரல் மழை : மக்கள் மகிழ்ச்சி...

ஓசூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சாரல் மழை பெய்தது. ஓசூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் கரு மேகங்கள் சூழ்ந்து அரை மணி நேரத்துக்கு மேல் மழை பெய்தது. இதனால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த கடும் வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை மாறியது. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை