தமிழ்நாடு

ஈரோட்டை பொளக்கும் மழை.. நிரம்பும் பவானி அணை - வெளியானது முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி பாசன பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 950 கனஅடியில் இருந்து ஆயிரத்து 150 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65 புள்ளி ஒன்று மூன்று அடியாகவும், நீர் இருப்பு 9 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 317 கன அடியாக உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை