தமிழ்நாடு

ஈரோட்டை பொளக்கும் மழை.. நிரம்பும் பவானி அணை - வெளியானது முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி பாசன பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 950 கனஅடியில் இருந்து ஆயிரத்து 150 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65 புள்ளி ஒன்று மூன்று அடியாகவும், நீர் இருப்பு 9 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 317 கன அடியாக உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்