தமிழ்நாடு

ஈரோட்டை பொளக்கும் மழை.. நிரம்பும் பவானி அணை - வெளியானது முக்கிய அறிவிப்பு

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பவானி பாசன பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு ஆயிரத்து 950 கனஅடியில் இருந்து ஆயிரத்து 150 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 65 புள்ளி ஒன்று மூன்று அடியாகவும், நீர் இருப்பு 9 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து 317 கன அடியாக உள்ளது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்