தமிழ்நாடு

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தந்தி டிவி

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு குற்றாலத்தில் அனுமதி இல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டது. இதைப் போன்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக