தமிழ்நாடு

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தந்தி டிவி

குற்றாலம் மெயின் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் இன்று காலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழையால், குற்றாலம் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. தற்போது சுற்றுலாப்பயணிகளுக்கு குற்றாலத்தில் அனுமதி இல்லாததால், வெறிச்சோடி காணப்பட்டது. இதைப் போன்று அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்