தமிழ்நாடு

சத்தமின்றி உயர்ந்து வரும் விலை..வெயிலால் வந்த அடுத்த தலைவலி - உங்க பர்ஸ் பத்திரம்

தந்தி டிவி

சென்னையில் பழங்களின் விலை கடந்த ஆண்டை விட, நடப்பு ஆண்டில் 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு சில பழங்களின் உற்பத்தி, தேவைக்கு ஏற்ப இல்லாததால் அவற்றின் விலை, தற்போது உயர்ந்துள்ளது. குறிப்பாக மாம்பழத்தின் உற்பத்தி கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதால், அதன் விலை கிலோவிற்கு ரூபாய் 20 முதல் 30 வரை அதிகரித்துள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பழங்களின் விலை பல்வேறு காரணங்களால், கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து, சென்னை பழவியாபாரிகள் சங்க தலைவர் சீனிவாசன் தெரிவிப்பதை கேட்கலாம்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு