தமிழ்நாடு

குவியல் குவியலாக ஆதார், பான் கார்டுகள் - சென்னை விமான நிலையத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு வருகை பகுதி அருகே, குவியல் குவியலாக ஆதார் மற்றும் பான் கார்டுகள் கண்டெடுக்கப்பட்டன. புதிய சர்வதேச ஒருங்கிணைந்த விமான முனையத்தின் வருகை பகுதி 6 வது வாசல் அருகே குப்பைத் தொட்டி இருக்கும் இடத்தில் குவியல், குவியலாக ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகள், மற்றும் அடையாள அட்டைகள் போன்றவைகள் கொட்டப்பட்டு கிடந்தன. விமானநிலையத்திற்கு வருபவர்கள், தங்களது ஆதார் மற்றும் பான் கார்டுகளை விட்டு விட்டு செல்வதாகவும், நீண்ட நாள் கேட்பாரற்று கிடக்கும் கார்டுகளை கொட்டி விடுவதாகவும் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி