தமிழ்நாடு

"நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி வருகிறோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேசிய அவர் நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் கொரோனாவுக்காக பிரத்யேக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தற்போது கூறும் ஆலோசனைகள் , ஏற்கனவே அரசால் செயல்படுத்தப்பட்டு விட்டது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்