தமிழ்நாடு

"நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி வருகிறோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேசிய அவர் நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் கொரோனாவுக்காக பிரத்யேக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தற்போது கூறும் ஆலோசனைகள் , ஏற்கனவே அரசால் செயல்படுத்தப்பட்டு விட்டது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்