தமிழ்நாடு

"நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும் அனைத்து சிகிச்சைகளையும் வழங்கி வருகிறோம்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேசிய அவர் நாட்டிலேயே முதல் முறையாக சென்னையில் கொரோனாவுக்காக பிரத்யேக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளதாக கூறினார். எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தற்போது கூறும் ஆலோசனைகள் , ஏற்கனவே அரசால் செயல்படுத்தப்பட்டு விட்டது என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை