தமிழ்நாடு

கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு - கோவையில் ஹீலர் பாஸ்கர் கைது

கொரோனா குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக ஹீலர் பாஸ்கரை கோவையில் போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
கொரோனா வைரஸ் தொடர்பாக ஹீலர் பாஸ்கர் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார். இதுதொடர்பான சர்ச்சைகள் எழுந்த நிலையில் சுகாதாரத்துறை அதிகாரி ரமேஷ் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து பொதுமக்களை பீதி அடையச் செய்வது, அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஹீலர் பாஸ்கரை போலீசார் கைது செய்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்