தமிழ்நாடு

தலைச்சன் பிள்ளை கருவை வாயில் கடித்து அமானுஷ்ய பூஜை - பெண்ணை நம்பி ஏமாந்த அப்பா, மகன்

தந்தி டிவி

தலைச்சன் பிள்ளை கருவை வாயில் கடித்து அமானுஷ்ய பூஜை - பெண்ணை நம்பி ஏமாந்த அப்பா, மகன்

பணம் குட்டிபோடும் என பூஜை - 15 லட்சம் அபேஸ் - பெண் மீது புகார்

நாகையில் பூஜை செய்தால் பணம் குட்டி போடும் என நம்ப வைத்து, தந்தை மகனிடம் பெண் ஒருவர் ரூ.15 லட்சத்துக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ஏமாற்றிய பெண் சாமியாரான லட்சுமி என்பவர் மீது தேனி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட தந்தை மகன் ஆகிய 2 பேரும் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தங்களது பணத்தை மீட்டு தரக் கோரி புகார் அளித்துள்ளனர். 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்